இந்தியா

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைப்பதில் அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 22 வயது இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
புதுடெல்லி: விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: போனில் பேசிக்கொண்டே அரளிப் பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
குஜராத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்களிப்பில் அங்கித் சோனி எனும் ஆடவர் கால் பெருவிரலைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளார்.